கொரோனா வைரசுக்கான புதிய தடுப்பு மருந்து வரும் திங்கட்கிழமை பிரான்சை வந்தட்டையும் என சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
Moderna என அழைக்கப்படும் இந்த புதிய மருந்தினை பயன்படுத்த நேற்று வெள்ளிக்கிழமை Haute autorité de santé (HAS) அனுமதி அளித்திருந்தது.
அதைத் தொடருந்து வரும் திங்கட்கிழமை ஜனவரி 11 ஆம் திகதி குறித்த மருந்து பிரான்சை வந்தடையும் எனவும் கொரோனா நோயாளிகளுக்கு அந்த மருந்து போடப்படும் எனவும் சற்று முன்னர் சுகாதார அமைச்சர் Olivier Véran அறிவித்துள்ளார்.
மேலும இவ்வார இறுதியில் மொத்தமாக 100.000 பேருக்கு தடுப்பு மருந்துகள் போடப்பட்டிருக்கும் எனவும் சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளார் இதனால் மக்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!