கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 62 பேர் சாவடைந்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதத்தின் பின்னர் பதிவாகும் மிக குறைந்த அளவு சாவு எண்ணிக்கை (ஒரு நாளில்) இதுவாகும்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை 70 பேர் சாவடைந்திருந்தனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை 89 பேர் சாவடைந்திருந்தனர். இந்நிலையில், இன்று மே 24 ஆம் திகதி திங்கட்கிழமை 62 பேர் சாவடைந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!