நாளை புதன்கிழமை இல் து பிரான்சை மிக கடுமையான வெப்பம் தாக்க உள்ளதுடன், சுற்றுச்சூழல் மாசடைவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 16 ஆம் திகதி நாளை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 30°C வெப்பம் இல் து பிரான்சுக்குள் நிலவும். அதேவேளை வளிமண்டலத்தில் அதிகளவு மாசு பரவியிருக்கும் எனவும் Airparif நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் தேவையற்று வெளியில் செல்வதை தவிர்ப்பதும், அதிகளவு நீரை பருகுவதும் கட்டாயமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!