பிரித்தானியாவில் ஒரு நாளைக்கு 1 லட்சம் பேரை தாக்கி வருகிறது, ஒமிக்ரான் கொரோனா வைரஸ். கடும் தலைவலி மற்றும் காச்சல் குணம் இருக்கிறது.
ஆனால் உயிர் ஆபத்து அற்றது இந்த ஒமிக்ரான் என்பது தான் ஆறுதல் தரும் விடையம். இதுவரை விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே ஒமிக்ரான் வைரசினால் இறந்துள்ளார்கள் என்பது ஒரு புறம் இருக்க. பல நூறு தமிழர்களையும் ஒமிக்ரான் வைரஸ் தாக்கியுள்ளது. சராசரியாக , 15 வீடுகளை எடுத்துக் கொண்டால், அதில் 2 வீடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ளது என்கிறார்கள், சுகாதாரத் துறையினர்.
லண்டனில் பல தமிழர்கள் வியாபார நிலையங்களை வைத்திருப்பதனால், அதனூடாக அவர்களுக்கு ஒமிக்ரான் பரவி வருகிறது. எனவே ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!