சுவிட்ஸர்லாந்தில் பயங்கரவாத தடைசட்டத்தை, காவல்துறைக்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவதற்காக நடைமுறைக்குக் கொண்டுவர நாடாளுமன்றமும் நடுவளரசும் அமைச்சர்களும் முன்மொழிந்துள்ளார்கள் என பெர்னில் இருக்கக்கூடிய சர்வமத பீடத்தில் நிர்வாக உறுப்பினராகவும், தமிழ் மக்களின் செயற்பாடுகளில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கக்கூடியவருமான கீர்த்தி தெரிவித்துள்ளார்.
.
சுவிட்ஸர்லாந்தில் பயங்கரவாத தடைசட்டம் அமுலாக்கம் தொடர்பில் மக்களின் அனுமதி கோருகின்ற வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், இச்சட்டத்தை இவர்கள் எளிதாகக் கொண்டுவருகிறார்கள்? இதனது நோக்கம் என்னவாக இருக்கிறது என வினவிய போதே மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில், அவர்கள் அச்சம் கொள்வது சுவிட்ஸர்லாந்திலும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடைபெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!